Search for:

Corona Vaccine


இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்!!

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்! - மத்திய அரசு தகவல்!!

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர் மரணம் - பாரத் பயோடெக் விளக்கம்!!

இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகளில் ஒன்றான கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்று தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர் ஒருவர…

உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 82 நாடுகளில் பரவியுள்ளது! - WHO எச்சரிக்கை!

கொரோனோ தொற்று பரவிவரும் நிலையில் இங்கிலாந்து நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் 82 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார…

பிரதமர் மோடியுடன் தொடங்கியது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் திட்டம்!-பதிவு செய்வது எப்படி?

நாடுமுழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. கோவின் (COWIN 2.0 app) மற்றும் ஆரோக்கிய சேது…

ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விவசாயிகள்

விழுப்புரம், மகாராஜபுரம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜோதி தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்று, சுமை துாக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், எ…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்குகிறது

நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கு 3 கோடியை (2,97,38,409) நெருங்கியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 81,87,007 பேருக்கு த…

ஐ.நா. அமைதிக் குழுவுக்கு 2 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை பரிசாக வழங்குகிறது இந்தியா!

இந்தியா முழுவதும் தடுப்பூசி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐ.நா., அமைதிக் குழுவினருக்கு, இந்திய அரசு பரிசாக அறிவித்த இரண்டு லட்ச…

இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!!

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனைவருக்கும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்ப்படுகிறது, இதன் மூலம் நாட்டில் சுமார் 30 கோடி…

Covid19 - 2nd Wave : மீண்டும் வேகமாக பரவி வரும் கொரோனா அலை! மாறிய கொரோனாவின் அறிகுறிகள் தெரியுமா?

கொரோனா நோய் தொற்று பரவிலன் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காகதது மற்றும் போதுமான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடி…

மீண்டும் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1.31 லட்சம் பேருக்கு மேல் நோய் தாக்கம்!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக ஓரே நாளில் 1.31 லட்சம் பேருக்கு நோய் தாக்குதல் ஏற…

கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் வேகத்தில், உலக அளவில் இந்தியா முதலிடம்

தற்போது கொரோனா வைரஸின் (Corona Virus) இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து தடுப்பு மருந்துகள் (Vaccine) செலுத்தும் பணி கடந்…

கொரோனா தடுப்பூசிக்கு ஏப்ரல் 24 முதல் முன்பதிவு துவக்கம்! 18 வயதை கடந்தவர்கள் பதிவு செய்யலாம்!

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மே 1ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கோவின் (CoWIN) வலைதளம், ஆரோக்ய சேது செயலி மூலமா…

கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!

கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு, 'டிரோன் (Drone)' எனப்படும், ஆளில்லா குட்டி விமானத்தை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, இந்திய மருத்துவ ஆராய்ச்சி…

தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!

தமிழகத்திற்கு மேலும் 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு, 2 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் (Vijaya Baskar) தெ…

கொரோனா தடுப்பு நடவடிக்கை! நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

கொரோனா தொற்று பரவல் வேகத்தை தடுக்கும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தக் கட்டுப்பாடுகள் நாளை முதல் அமுலுக்கு வருகின்ற…

முழு ஊரடங்கால், வெறிச்சோடிய தமிழகம்! கொரோனா தடுப்பு நடவடிக்கை!

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் (Corona 2nd W…

அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்! தமிழக முதல்வர் வேண்டுகோள்!

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்த நிலையில், 18 வயது…

வெயில் சுட்டெரித்தாலும், கொரோனா கட்டுப்பாடுகளால் தர்பூசணி விற்பனை மந்தம்! விவசாயிகள் கவலை!

கோடை வெயிலில் மக்களின் உடல் வெப்பத்தைச் சீராக்க உதவும் தர்பூசணிகளை (Watermelon) உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாடு பெரும் திண்டாட்டமாகவே உள்ளது.

மே 1 இல் ஊரடங்கு இல்லை! தமிழக அரசு அறிவிப்பு!

மே-1ல் முழு ஊரடங்கு தேவையில்லை என தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. வரும் 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை அன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு (Fu…

தடுப்பூசி விலையை நிர்ணயம் செய்ய தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிகாரம் இல்லை! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொரோனா தடுப்பூசியின் விலையை அதன் தயாரிப்பு நிறுவனங்கள் நிர்ணயம் செய்யக் கூடாது என அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம், இருக்கும் சூழலை கருத்தில்…

சில மாதங்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும்! சீரம் அதிகாரி அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் மட்டும் தற்போது இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மத்திய அரசால், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி கண்டுபிட…

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் முழு முடக்கத்தை அமல்படுத்த, உச்ச நீதிமன்றம் (Supreme Court) பரிந்துரைத்த…

வேகமாக வைரஸ் பரவுவது எப்படி? அதிர்ச்சி தகவல் அளித்த ஆராய்ச்சியாளர்கள்!

இரண்டாவது அலையில் தென்படும் உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் (Corona Virus) முந்தையதை விட, இரண்டரை மடங்கு ஆபத்தானதாக உள்ளது. இதுவே, பரவல் அதிக வேகமா…

கொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!

கொரோனா வைரஸை (Corona Virus) கட்டுப்படுத்த, இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல புதிய கட்டுப்பாடுகளை இன்று முதல…

ஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி?

Registration Online Covid-19 Vaccine: கொரோனா தொற்றுநோயைத் தடுக்க தடுப்பூசி பெற பதிவு செய்வது மிகவும் எளிதானது.

அவசர பயன்பாட்டுக்கு பவுடர் வடிவில் கொரோனா மருந்து! மத்திய அரசு ஒப்புதல்

தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் கொரோனா நோயாளிகளுக்கான மருந்தை, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கண்டுபிடித்துள…

தடுப்பூசியும் செயல் இழக்கலாம்! எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்!

அதிக வீரியம் உடைய உருமாறிய கொரோனா வைரசால், இந்தியாவில் தொற்று பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தவறினால், தற்போது பயன்பாட்டில்…

கொரோனா சிகிச்சைக்கு உதவுகிறது பசுவின் பால்!

குஜராத்தில் உள்ள பசு காப்பகத்தில், பசுவின் பால் (Cow's Milk), சிறுநீரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகள் வாயிலாக, கொரோனாவுக்கு சிகிச்சை அ…

தடுப்பூசி செலுத்தும் வேகம் குறைந்தால் அடுத்தடுத்த அலைக்கு வாய்ப்பு: பிட்ச் எச்சரிக்கை!

இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தாவிட்டால், அடுத்தடுத்து கொரோனா அலை உருவாக வாய்ப்பு உள்ளது என, 'பிட்ச் ரேட்டிங்' நிறுவனம் எச்சரிக்கை விடுத…

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க 30% மூலதன மானியம்! தமிழக அரசு அறிவிப்பு!

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழகத்தில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம் (Subsidy) வழங்கப்படும் என்றும், மானிய சலுகை பெற இந்தா…

கிராமங்களில் பரவும் கொரோனா! சுய ஊரடங்கு அவசியம்!

கொரோனா இரண்டாவது அலை நகர்ப்புறங்களில் இருந்து, கிராமப்புறங்களை நோக்கி மெல்ல நகரத் துவங்கியுள்ளது.

ஊரடங்கிலும் வேளாண் பொருள் ஏற்றுமதியில் உச்சத்தைத் தொட்ட இந்தியா!

கொரோனா வைரஸ் நெருக்கடியால், பல துறைகள் முடங்கி கிடக்கும் நிலையில், வேளாண் பொருட்களின் ஏற்றுமதி நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. சில அடிப்படை பிரச்னைகளுக்கு…

கொரோனா 3-ஆம் அலையை தடுக்க நாம் இப்போதே தயாராக வேண்டும்! இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்!

கொரோனா மூன்றாம் அலையை தடுக்க நாம் இப்போதே தயாராக வேண்டும், என்று இந்திய மருத்துவ சங்கத்தின் நிர்வாகி டாக்டர் அன்பரசன் (Dr. Anbarasan) தெரிவித்துள்ளார்…

கரும்பூஞ்சை நோய்க்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் கரும்பூஞ்சை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்…

தமிழகத்தில் கொரோனா டாக்சி ஆம்புலன்ஸ் திட்டம்! மத்திய சுகாதாரத்துறை பாராட்டு

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் டாக்சி ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு (Taxi Ambulance system) மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு! முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் (CM Stalin) அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் நடமாடும் வேளாண் இடுபொருட்கள் விற்பனை வாகனம்

கொரோனா ஊரடங்கு (Corona Curfew) காலத்தில் விவசாயிகள் வசதிக்காக நடமாடும் வேளாண் இடுபொருட்கள் விற்பனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாகனம் மூலம் விவசாயிக…

கொரோனா வைரஸால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - பிரதமர் அறிவிப்பு

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி (PM Modi) உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் இலவச ஆலோசனை வழங்கும் மருத்துவர்கள்!

தமிழகம் முழுதும் உள்ள டாக்டர்கள், தமிழினி கோவிட்19 டீம், வாட்ஸ் ஆப் குழுவை (Whatsapp Group) ஏற்படுத்தி, கொரோனா நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர…

கொரோனா தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பு! ஆய்வில் தகவல்!

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, நோய் எதிர்ப்பு திறன் (Immunity) அதிகரிப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.

தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு! இன்று முதல் அமலுக்கு வருகிறது!

தமிழகத்தில், முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அறிவித்த சில தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை! மேலும் 2 புதிய தடுப்பூசிகள் வருகை!

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள, நம்மிடம் உள்ள ஒரே பேராயுதம் தடுப்பூசி (Vaccine) தான். கொரோனாவைத் தடுக்க இன்னும் 2 தடுப்பூசிகள் வரும் என பிரதமர் மோடி (…

ஆபத்து அதிகமுள்ள புதிய வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிப்பு!

புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (National Virology Center) B.1.1.28.2 என்ற புதிய வைரஸை கண்டுபிடித்துள்ளது. இது பிரேசில் மற்றும் இங்கிலாந்தில் இரு…

கொரோனா உறுதியாகும் விகிதம் குறைந்து, மீள்வோர் சதவீதம் அதிகரிப்பு!

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸால் (Corona Virus) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதற்க…

கொரோனாத் தொற்றின் மூன்றாவது அலை பரவாமல் இருக்க இரண்டு அடுக்கு முகக் கவசம்!

கொரோனா வைரசை பொறுத்தவரை, உலகம் முழுதும் வைரஸ் குறித்து எந்த தீர்மானமான முடிவுக்கும் வர முடியவில்லை. டாக்டர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், தினமும் பு…

மக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்! முதல்வர் எச்சரிக்கை!

கொரோனா கால கட்டுப்பாடுகள் மீறப்படுமானால், எந்த நேரத்திலும் இந்த தளர்வுகள் திரும்ப பெறப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் (CM Stalin) எச்சரிக்கை விடுத்துள்ள…

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்! அறிவிப்பு வெளியாகுமா இன்று?

ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக, முதல்வர் இன்று (ஜூன் 19) மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

6 முதல் 8 வாரங்களில் கொரோனா 3வது அலை: எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை (Second Wave) இந்தியாவில் மிக வேகமாக பரவி, தற்போது தான் அதன் வேகம் குறைந்துள்ளது. இந்நிலையில், 6 முதல் 8 வாரங்களில் இந்தியா…

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 95% மரணத்தை தடுக்கலாம்: ICMR ஆய்வில் தகவல்

கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் 82 சதவீதமும், இரண்டாம் டோஸ் 95 சதவீதமும் கோவிட் உயிரிழப்புகளை தடுப்பதில் பயனுள்ளதாக உள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்ச…

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரிவுபடுத்த பிரதமர் வலியுறுத்தல்!

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரிவுபடுத்தும் முயற்சிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஈடுபட வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi…

கொரோனா வைரஸின் அடுத்தடுத்த அலைகளுக்கு தேதி நிர்ணயிக்க வேண்டாம்: கொரோனா தடுப்பு படை தலைவர்!

கொரோனா வைரசின் தன்மை நம் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதால் அடுத்தடுத்த அலைகள் எப்போதும் உருவாகும் என்பதற்கு தேதி குறிப்பதை தவிர்க்க வேண்டும் என, க…

கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் 10% மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு!

கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த, வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்து நாடுகளும் தங்கள் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 10 சதவீதம் பேருக்குத் தடுப்…

மாதத்திற்கு இரு முறை உருமாறும் கொரோனா!

தமிழகத்தில், 'டெல்டா' வகை கொரோனா வைரஸ் பாதிப்பு தான் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ், மாதத்திற்கு இரண்டு முறை உருமாறுவதால், அனைத்து வகையான கொரோனாவையும்…

அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி: உறுதி செய்யும்படி அரசுக்கு, ஐகோர்ட் அறிவுரை!

வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே தரமான மருத்துவ வசதி என்று இல்லாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீத…

தமிழகத்தில் பொதுவான தளர்வுகள் இன்று முதல் அமல்: 11 மாவட்டங்களில் கட்டுப்பாடு நீங்கியது!

தமிழகம் முழுதும் மே, ஜூன் மாதங்களில், கொரோனா இரண்டாது அலை (Corona Second wave) பரவல் அதிகரித்தது. இதையடுத்து, முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது.…

ஈரோடு-45 நாளில் 70 ஆயிரம் சதுர அடியில் கொரோனா மருத்துவமனை:சாதனை!!

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் 45 நாட்களில் 69 ஆயிரத்து 200 சதுர அடியில் கட்டிய புதிய மருத்துவமனை கட்டிடத்திற்கு, ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார…

1500 ஆக்சிஜன் ஆலைகள் விரைவில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் அறிவுறுத்தல்!

நாடு முழுவதும் ஆக்ஸிஜன் ஆலைகள் அதிகரிப்பு மற்றும் முன்னேற்ற பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார். நாடு முழுவதும் பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலை…

கொரோனா தொற்று அதிகரிப்பதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை தகவல்!

தினசரி கொரோனா (Corona) பாதிப்புகளில் 80% பாதிப்பு, நாடு முழுவதும் உள்ள 90 மாவட்டங்களில் பதிவாகிறது என ஒன்றிய சுகாதாரத்துறை இணைச்செயலர் லாவ் அகர்வால் த…

கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிக்க மாநிலங்களுக்கு உத்தரவு!

கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முழுமையாக கடைப்பிடித்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்க, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிப்பட்டுள்ளது என,…

எந்நேரத்திலும் கொரோனா 3வது அலை தாக்கலாம்: இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை!

தடுப்பூசி (Vaccine) போட்டுக்கொள்ளாமல் மக்கள் கூட்டமாக கூடுவதால் இந்தியாவில் எந்த நேரத்திலும் கோவிட் 3வது அலை (Covid 3rd wave) தாக்கலாம் என இந்திய மருத…

கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்: WHO எச்சரிக்கை!

உலக நாடுகள் கோவிட் பெருந்தொற்றின் 3வது அலையின் தொடக்கத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாஸ்க் பயன்பாடு 74% குறைவு: மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!

கொரோனா தளர்வுகளால் இந்தியாவில் மாஸ்க் பயன்படுத்துவது 74 சதவீதம் குறைந்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

40 கோடி பேருக்கு கொரோனா ஆபத்து: ICMR ஆய்வில் தகவல்!

கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) மக்கள் உடலில் உருவாகி உள்ளதா என்பதை அறிய 'செரோ டெஸ்ட்' எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியும…

ஒலிம்பிக்கில் கொரோனா பரவ வாய்ப்பு: WHO எச்சரிக்கை!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கொரோனா வைரஸ் (Corona Virus) பாதிப்பை தவிர்க்க முடியாது என, உலக சுகாதார நிறுவன தலைவர், டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.…

கொரோனா தடுப்பூசியை வீணடிக்காமல் கையாண்டதில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு!

மே 1 முதல் ஜூலை 13 வரை தடுப்பூசி (Vaccine) போட்டதில், கொடுத்த அளவை வீணாக்காமல் அதிலிருந்து கூடுதல் நபர்களுக்கு தடுப்பூசி போட்டு தமிழ்நாடு, மேற்கு வங்க…

மாநிலங்களின் கையிருப்பில் 3.09 கோடி தடுப்பூசி: சுகாதாரத்துறை தகவல்!

மாநிலங்களின் கையிருப்பில் 3.09 கோடி கோவிட் தடுப்பூசிகள் (Covid Vaccines) உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று தெரிவித்துள்ளது.

27 வகை கொரோனாக்களை சமாளிக்கும் திறன் பெற்ற தடுப்பு மருந்து!

உலகம் முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை பல்வேறு நாடுகளில் அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில் வைரஸ் தாக்கத்திற்க…

ஒலிம்பிக் போட்டி நிகழும் டோக்கியோவில் ஒரே நாளில் 2848 பேர் கொரோனாவால் பாதிப்பு

டோக்கியோ நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு அவசரகால நிலைமை அமல்படுத்தப்பட்டு உள்ளது. டோக்கியோ நகரில் மொத்தம் உள்ள 12,635 கொரோனா நோயாளி…

நாடு முழுதும் ஆகஸ்ட் மாதம் முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி

குழந்தைகளுக்கு அடுத்த மாதம் முதல், கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) செலுத்தப்பட வாய்ப்புள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரி…

கொரோனா உயிரிழப்பு 21% அதிகரிப்பு: தடுப்பூசி ஒன்றே தீர்வு என WHO அறிவிப்பு!

உலக அளவில் கோவிட் பெருந்தொற்றின் 2வது அலை கட்டுக்குள் வரும் நிலையில், தற்போது திடீரென மீண்டும் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார…

100% மக்களுக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் இந்திய நகரமானது புவனேஷ்வர்!

புவனேஷ்வரில் 18 வயதை கடந்த அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 சதவீதம் தடுப்பூசி (100% Vaccine) செலுத்திய முதல் இந்திய நக…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவி பெற இணையதளம் அறிமுகம்!

கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உதவும் திடடத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி: 48 கோடி டோஸ் செலுத்தி இந்தியா புதிய சாதனை!

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை, நேற்று 48 கோடியைக் கடந்துள்ளது.

இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்அப்பில் பெறலாம்

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்தியாவில் இப்போது ஆதார் பான் அட்டைகளை போலவே கொரோனா தடுப்பூசி சான்றிதழும் கட்டாயம…

கொரோனா தடுப்பூசி செலுத்த வாட்ஸ்ஆப்பில் முன்பதிவு செய்யலாம்!

கோவிட் தடுப்பூசி செலுத்த 'வாட்ஸ்ஆப்' (WhatsApp) மூலம் முன்பதிவு செய்யும் புதிய வசதியை, மத்திய சுகாதாரத்துறை இன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 'எண்டமிக்' நிலையில் உள்ளதா? WHO விஞ்ஞானி விளக்கம்!

இந்தியாவில் கொரோனா 'எண்டமிக்' நிலையை எட்டி வருவதாக உலக சுகாதாரா மையத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறியிருக்கிறார்.

தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படுமா? இல்லையா?ஆய்வில் தகவல்!

கோவிட் தடுப்பூசிகளால் பெரும்பாலானோருக்கு பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

செப்டம்பர் 15 ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடு நீட்டிப்பு

கொரோனா நோய் தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள், செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என, முதல்வர் ஸ்டாலின் (CM Stalin) தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் 1 கோடி டோஸ்: 3-வது முறையாக இந்தியா சாதனை!

கொரோனா தடுப்பூசி போடும் பணிகளில் கடந்த 11 நாட்களில் மூன்றாம் முறையாக ஒரே நாளில் ஒரு கோடி 'டோஸ்' என்ற எண்ணிக்கையை நாம் கடந்துள்ளோம் என மத்திய சுகாதார அ…

தடுப்பூசி ஏற்றுமதியை தொடங்க இந்தியா முடிவு: உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவுவெடுத்துள்ளதை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.

100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா அபார சாதனை!

நாட்டு மக்களுக்கு, 100 கோடி கோவிட் தடுப்பூசி 'டோஸ்'களை செலுத்தி, இந்தியா இன்று (அக்டாபர் 21) சாதனை படைத்துள்ளது.

பிரதமர் மோடி அறிவித்த உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியின் சிறப்பம்சங்கள்!

உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசி (DNA Vaccine) செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

2-வது டோஸ் தடுப்பூசிக்கும் பூஸ்டர் டோஸுக்கும் கால இடைவெளி எவ்வளவு?

ஒமைக்ரான் வைரஸ் பரவலை எதிர்கொள்ளும் வகையில் 2-வது டோஸ் தடுப்பூசிக்கும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கும் இடையிலான கால இடைவெளி 9 முதல் 12 மாதங்கள் வரை இருக…

நாடு முழுவதும் இன்று முதல் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

நாடு முழுவதும் 15-18 வயதுக்கு உட்பட்ட 10 கோடி சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி (Vaccine) செலுத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது.

பூஸ்டர் தடுப்பூசி பெயரில் புதிய மோசடி: மக்களே உஷார்!

அரசு சார்பில் முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்யப்படுவதாக வரும் அழைப்பை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என காவல்துறை தரப்பில் அற…

அதிர்ச்சி தகவல்: 5 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவர்!

இந்தியாவில் மருத்துவர் ஒருவர் சுமார் ஐந்து முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவ…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி: யாரெல்லாம் கண்டிப்பாக போட வேண்டும்?

வயதானவர்கள், இருதய நோய் மற்றும் கிட்னி பிரச்னை உள்ளவர்கள், இரத்தத்தில் அதிக சர்க்கரை உள்ளவர்கள், பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம், என்கிறார் க…

கொரோனாவுக்கு முடிவு கட்டுமா ஒமைக்ரான் அலை? மருத்துவர் விளக்கம்!

கொரோனாவின் கவலைக்குரிய மாறுபாடாக அறியப்படும் ஒமைக்ரான் (Omicron) வைரஸ், இந்தியாவில் சமூக பரவலாக மாறியிருக்கிறது.

பிப்ரவரி 1 முதல் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி!

வரும் பிப்ரவரி 1 முதல், சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஆய்வில் அதிர்ச்சி தகவல்: ஒமைக்ரானை விட வேகமாக பரவும் பி.ஏ., - 2 வைரஸ்!

ஒமைக்ரான் வைரசை விட, அதன் மரபணு மாறிய மற்றொரு பிரிவான 'பி.ஏ., - 2' ரக வைரஸ் அதிவேகமாக பரவி வருவது, ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆதார் கட்டாயமில்லை: மத்திய அரசு!

தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் கட்டாயம் இல்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது ஒமைக்ரான் தாக்கம் அத…

முதல் டோஸ் தடுப்பூசியில் 96% நிறைவு: மத்திய அரசு!

நாட்டில் 96 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை…

மூக்கு வழியாக தடுப்பு மருந்து: ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள்!

கொரோனா வைரசுக்கு எதிராக மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுப…

WHO எச்சரிக்கை: புதிய வகை கொரோனா உருவாக வாய்ப்பு!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 2 ஆண்டுகள் முடிந்து 3-வது ஆண்டாக உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பிளஸ் 2 தேர்வு ஆன்லைனில் நடத்த வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் மனுத்தாக்கல்!

பிளஸ் 2 தேர்வுகளை ஆன்லைனில் எழுதும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும் எனக் கோரி, 15 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக கோவோவாக்ஸ்: 3ம் கட்ட சோதனைக்கு அனுமதி!

கோவோவாக்ஸ் தடுப்பூசியை 'பூஸ்டர் டோஸ்' ஆக பயன்படுத்துவதற்கான மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளிக்கலாம்' என, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின…

12 - 14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி: மத்திய அமைச்சர் தகவல்!

நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு மார்ச் 16 முதல் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்…

புதிய கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தது இந்தியா!

இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை 37 டிகிரி செல்சியஸ் வெப…

கொரோனா தடுப்பூசியால், இந்தியாவில் 42 இலட்சம் மரணம் தடுப்பு!

இந்தியாவில், உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப் பட்டதால், இறக்க வாய்ப்பிருந்த, 42 லட்சத்திற்கும் அதிகமானோர் காப்பாற்றப்பட்டுள்ளதாக, ஆய்வறிக…

கொரோனா தடுப்பூசியில் 200 கோடி டோஸ் சாதனையை நெருங்கும் இந்தியா!

இந்தியாவில் இதுவரை 199.71 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், 200 கோடி டோஸ் என்ற சாதனையை எட்டுவதற்கு 28 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்ப…

இலவச பூஸ்டர் டோஸ்: செப்டம்பர் 30 வரை வாய்ப்பு!

கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டவர்களில் 18 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செப்டம்பர் 30 வரை மட்டுமே இலவசமாக செலுத்தப்படும், என அற…

ஆகஸ்ட் 7 இல் மெகா தடுப்பூசி முகாம்: பூஸ்டர் டோஸ் இலவசம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தடுப்பூசிகள் செலுத்தும் பணி, 2021 இல் தொடங்கப்பட்டது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.